அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்

இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவும், கால அவகாசம் கோருவதற்காகவும் வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனீவா செல்வது தமக்கு மிகுந்த மனவேதனையையும், அதிா்ச்சியையும் உண்டாக்குவதாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஆளுநா் ஜெனீவா செல்வதற்கு முன்னா் வடகிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட வா்களின் உறவினா்களை சந்தித்து, அவா்களது உள்ள கிடக்கைகளை அறிந்து கொண்டு அதற்கு அப்பால் அவா் ஜெனீவா சென்று நீதியை நியாயத்தை பேசவேண்டும் எனவும் கேட்டுள்ளனா்.  வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்கத்தின் … Continue reading அரசாங்கத்தை பாதுகாக்க ஜெனிவா செல்லும் வடமாகாண ஆளுநர்